6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள்
டெல்லி: லடாக் பிரச்சினையை தீர்க்கும் வகையில் இந்தியா- சீனா ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் சீன படைகள் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து 2 கி.மீ. பின்வாங்கிச் சென்றன. அது போல் இந்திய படைகளும் ஒரு கிலோ மீட்டர் பின்வாங்கிச் சென்றுள்ளன.
இந்திய எல்லை பகுதியில் கிழக்கு லடாக் பகுதியில் சாலை அமைத்தது தொடர்பாக சீனா எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. ஒரு பக்கம் லடாக் பகுதியில் இரு படைகளும் தாக்கிக் கொண்டன.

இதையடுத்து கால்வன் பள்ளதாக்கு பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் தங்கள் படைகளை குவித்தன. சீனா போர் விமானங்கள், ஆயுதங்களையும் குவித்தது.
இந்த நிலையில் நாளை மறுநாள் ஜூன் 6-ஆம் தேதி இந்தியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் 14 Corps கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் தலைமை தாங்குகிறார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது பங்காங் சோ லேக் பகுதியில் நடந்த மோதல் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இரு படைகளும் சற்று பின்வாங்கிச் சென்றுள்ளன.
அதாவது சீன படை கால்வன் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டரும், இந்திய படைகள் ஒரு கிலோ மீட்டரும் பின்வாங்கிச் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications