Lok Sabha Election 2019: இன்று 3ம் கட்ட வாக்குப்பதிவு.. 115 தொகுதிகளில் தேர்தல்!
டெல்லி: மக்களவை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 117 தொகுதிகளில் இன்று நடந்து வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நாடு முழுவதும் முதல் இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று மூன்றாவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடக்கும்.
Apr 23, 2019, 6:57 pm IST
61% வாக்குப்பதிவு
டெல்லி: நாடு முழுக்க மாலை 5 மணி நிலவரப்படி 61% வாக்குப்பதிவாகியுள்ளது. வாக்குப் பதிவு பெரும்பாலான தொகுதிகளில் முடிவுக்கு வந்தது.
Apr 23, 2019, 5:57 pm IST
வாக்குப்பதிவு நிறைவடைகிறது
மாலை 6 மணியுடன் 3வது கட்ட வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. வயநாடு உட்பட 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
Apr 23, 2019, 3:34 pm IST
கேரளா
3வது கட்ட லோக்சபா தேர்தலில் கேரளாவில் மதியம் 3 மணி நிலவரப்படி 57.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வயநாட்டில் 60.2% வாக்குகள் பதிவாகி உள்ளது.
Apr 23, 2019, 2:29 pm IST
2 மணிவரை 37.89% வாக்குப்பதிவு
டெல்லி: நாடுமுழுக்க 3வது கட்ட தேர்தலில் 116 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் மதியம் 2 மணி நிலவரப்படி 37.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Apr 23, 2019, 2:24 pm IST
அகமதாபாத்தில் அருண் ஜேட்லி வாக்குப்பதிவு
குஜராத்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள். காலை 11 மணி நிலவரப்படி, அங்கு, 23.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Apr 23, 2019, 11:37 am IST
ஓட்டுப்போட்டார் ஹர்திக் பட்டேல்
குஜராத்: சுரேந்திர நகர் வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார், காங்கிரஸ் தலைவர் ஹர்திக் பட்டேல்
திருவனந்தபுரத்தில் கியூவில் நிற்கும் பாஜக வேட்பாளர்
கேரளா: திருவனந்தபுரம் தொகுதி பாஜக வேட்பாளர், கும்மனம் ராஜசேகரன் திருவனந்தபுரத்தில் கியூவில் நின்று வாக்களிப்பு
Kerala: BJP MP candidate from Thiruvananthapuram constituency, Kummanam Rajasekharan, queues up to cast his vote at a polling station in Thiruvananthapuram pic.twitter.com/PHhcN171mp
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் காலை 10 மணி நிலவரப்படி 11.87% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் மொத்தம் 73.23% வாக்குகள் பதிவான தொகுதி வயநாடு.
Apr 23, 2019, 9:49 am IST
9 மணி வரை எங்கு- எவ்வளவு வாக்குப் பதிவு?
இன்று 14 மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 9 மணி நிலவரப்படி அசாமில் 12.36 சதவீதமும், பீகாரில் 12.60 சதவீதமும், கோவாவில் 2.29 சதவீதமும், குஜராத்தில் 1.35 சதவீதமும் கர்நாடகத்தில் 1.75 சதவீதமும் கேரளத்தில் 2.48 சதவீதமும் மகாராஷ்டிரத்தில் 0.99 சதவீதமும் ஒடிஸாவில் 1.32 சதவீதமும் வாக்குப் பதிவு நடந்துள்ளது.
Apr 23, 2019, 9:33 am IST
குஜராத்
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மனைவி சோனல் ஷா ஆகியோர் அகமதாபாத்தில் வாக்களித்தனர். இதில் வழக்கமாக அத்வானி போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுகிறார்.
Gujarat: BJP President Amit Shah and his wife Sonal Shah cast their votes at polling booth in Naranpura Sub-Zonal office in Ahmedabad pic.twitter.com/0lNdyv0XDp
ஒடிஸா லோக்சபா தேர்தலில் தால்சரில் வாக்குச் சாவடி மையத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது வாக்கை அளித்தார். இன்று 14 மாநிலங்களில் மூன்றாம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தனது குடும்பத்தினருடன் வந்து பாரமதியில் வாக்களித்தார். இத்தொகுதியில் அவர் எம்பியாக உள்ளார். மீண்டும் அதே தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
Maharashtra: Nationalist Congress Party's Supriya Sule along with her family casts her vote a polling station in Baramati; She is sitting MP and NCP MP candidate from Baramati pic.twitter.com/iNVAP3QDAr
வெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி பேட்டி
அஹமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "பயங்கரவாதிகளுளுக்கு ஆயுதமாக வெடிகுண்டு உள்ளது. ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை. வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். எனவே நீங்கள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணருங்கள்" இவ்வாறு கூறினார்.
Apr 23, 2019, 8:47 am IST
வாக்களித்த பின் தூய்மையானவராக உணருவீர்கள்: பிரதமர் மோடி பேட்டி
அஹமதாபாத்: தனது வாக்கினை பதிவு செய்த பின் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "இன்று காலை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. எனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் எனது கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கும்பாபிஷேகத்தில் புனித நீரால் தூய்மை அடைவது போல், ஜனநாயக திருவிழாவில் வாக்களித்த பின் நீங்கள் தூய்மையானவராக உணருவீர்கள்" என்றார்.
PM Modi: Today third phase of polling is underway, I am fortunate that I also got the opportunity to fulfill my duty in my home state of Gujarat. Like you feel pure after a holy dip in Kumbh, one feels pure after casting vote in this festival of democracy pic.twitter.com/yzjBd3Kpfz
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் ரெனிப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திரமோடி தனது வாக்கினை பதிவு செய்தார். குஜராத்தில் 26 தொகுதிகளுக்கும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.
பிரதமர் நநேரந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தனது வாக்கினை பதிவு செய்ய அஹமதாபாத் வந்தனர் அஹமதாபாத்தின் ரெனிப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு இருவரும் வந்து வாக்களித்தார்கள்.
Gujarat: Prime Minister Narendra Modi arrives to cast his vote at polling booth in Nishan Higher Secondary School in Ranip, Ahmedabad; BJP President Amit Shah also present pic.twitter.com/wu3Y5EopRF
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் காந்தி நகரில் ஓட்டு போட வந்த பிரதமர் மோடி, முன்னதாக தனது தாயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Gujarat: Prime Minister Narendra Modi met his mother at her residence in Gandhinagar today. He will cast his vote in Ahmedabad, shortly. pic.twitter.com/CUncTSpBTt
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் இன்று 3ம் கட்ட மக்களவை தேர்தல். 116 மக்களவை தொகுதிகளுக்கு இன்று மக்களவை தேர்தல். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது
Apr 23, 2019, 4:52 am IST
திரிபுரா
திரிபுராவில் 1 தொகுதியில் தேர்தல் நடக்கிறது.
Apr 23, 2019, 4:52 am IST
காஷ்மீர்
காஷ்மீரில் 1 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது
Apr 23, 2019, 4:52 am IST
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு மூன்றாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.
Apr 23, 2019, 4:51 am IST
ஒடிசா
ஒடிசாவில் 6 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் ஒடிசா சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்க உள்ளது.
Apr 23, 2019, 4:51 am IST
சத்தீஷ்கர்
சத்தீஷ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
Apr 23, 2019, 4:51 am IST
பீகார்
பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
READ MORE
4:50 AM, 23 Apr
கேரளா
கேரள மாநிலத்தில் உள்ள மொத்தம் 20 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
4:50 AM, 23 Apr
குஜராத்
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
4:50 AM, 23 Apr
கோவா
கோவாவில் உள்ள 2 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
4:51 AM, 23 Apr
கர்நாடகா
கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அங்கு இதோடு தேர்தல் நிறைவு பெறுகிறது.
4:51 AM, 23 Apr
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் மூன்றாவது கட்டமாக 5 தொகுதிகளில் தேர்தல் இன்று நடக்கிறது. அங்கு ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
4:51 AM, 23 Apr
அசாம்
அசாமில் 4 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அங்கு நக்சல் தாக்குதல் பயம் இருப்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
4:51 AM, 23 Apr
பீகார்
பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
4:51 AM, 23 Apr
சத்தீஷ்கர்
சத்தீஷ்கர் மாநிலத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
4:51 AM, 23 Apr
ஒடிசா
ஒடிசாவில் 6 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் ஒடிசா சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்க உள்ளது.
4:52 AM, 23 Apr
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசத்தில் 10 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு மூன்றாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.
4:52 AM, 23 Apr
காஷ்மீர்
காஷ்மீரில் 1 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது
4:52 AM, 23 Apr
திரிபுரா
திரிபுராவில் 1 தொகுதியில் தேர்தல் நடக்கிறது.
7:34 AM, 23 Apr
லோக்சபா தேர்தல் 2019
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் இன்று 3ம் கட்ட மக்களவை தேர்தல். 116 மக்களவை தொகுதிகளுக்கு இன்று மக்களவை தேர்தல். காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது
8:13 AM, 23 Apr
குஜராத்
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் காந்தி நகரில் ஓட்டு போட வந்த பிரதமர் மோடி, முன்னதாக தனது தாயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Gujarat: Prime Minister Narendra Modi met his mother at her residence in Gandhinagar today. He will cast his vote in Ahmedabad, shortly. pic.twitter.com/CUncTSpBTt
பிரதமர் நநேரந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தனது வாக்கினை பதிவு செய்ய அஹமதாபாத் வந்தனர் அஹமதாபாத்தின் ரெனிப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு இருவரும் வந்து வாக்களித்தார்கள்.
Gujarat: Prime Minister Narendra Modi arrives to cast his vote at polling booth in Nishan Higher Secondary School in Ranip, Ahmedabad; BJP President Amit Shah also present pic.twitter.com/wu3Y5EopRF
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் ரெனிப்பில் உள்ள மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திரமோடி தனது வாக்கினை பதிவு செய்தார். குஜராத்தில் 26 தொகுதிகளுக்கும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.
வாக்களித்த பின் தூய்மையானவராக உணருவீர்கள்: பிரதமர் மோடி பேட்டி
அஹமதாபாத்: தனது வாக்கினை பதிவு செய்த பின் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், "இன்று காலை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. எனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் எனது கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கும்பாபிஷேகத்தில் புனித நீரால் தூய்மை அடைவது போல், ஜனநாயக திருவிழாவில் வாக்களித்த பின் நீங்கள் தூய்மையானவராக உணருவீர்கள்" என்றார்.
PM Modi: Today third phase of polling is underway, I am fortunate that I also got the opportunity to fulfill my duty in my home state of Gujarat. Like you feel pure after a holy dip in Kumbh, one feels pure after casting vote in this festival of democracy pic.twitter.com/yzjBd3Kpfz
வெடிகுண்டை விட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை: மோடி பேட்டி
அஹமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "பயங்கரவாதிகளுளுக்கு ஆயுதமாக வெடிகுண்டு உள்ளது. ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை. வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். எனவே நீங்கள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணருங்கள்" இவ்வாறு கூறினார்.
9:17 AM, 23 Apr
மனைவியுடன் ஓட்டு போட்டார் குஜராத் முதல்வர் விஜய் ருபானி
குஜராத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள அனில் கியான் மந்திர் பள்ளியில் முதல்வர் விஜய் ருபானி தனது மனைவி அஞ்சலியுடன் வந்து வாக்களித்தார்.
மகாராஷ்டிரா: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தனது குடும்பத்தினருடன் வந்து பாரமதியில் வாக்களித்தார். இத்தொகுதியில் அவர் எம்பியாக உள்ளார். மீண்டும் அதே தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
Maharashtra: Nationalist Congress Party's Supriya Sule along with her family casts her vote a polling station in Baramati; She is sitting MP and NCP MP candidate from Baramati pic.twitter.com/iNVAP3QDAr
ஒடிஸா லோக்சபா தேர்தலில் தால்சரில் வாக்குச் சாவடி மையத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது வாக்கை அளித்தார். இன்று 14 மாநிலங்களில் மூன்றாம் கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மனைவி சோனல் ஷா ஆகியோர் அகமதாபாத்தில் வாக்களித்தனர். இதில் வழக்கமாக அத்வானி போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுகிறார்.
Gujarat: BJP President Amit Shah and his wife Sonal Shah cast their votes at polling booth in Naranpura Sub-Zonal office in Ahmedabad pic.twitter.com/0lNdyv0XDp
இன்று 14 மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 9 மணி நிலவரப்படி அசாமில் 12.36 சதவீதமும், பீகாரில் 12.60 சதவீதமும், கோவாவில் 2.29 சதவீதமும், குஜராத்தில் 1.35 சதவீதமும் கர்நாடகத்தில் 1.75 சதவீதமும் கேரளத்தில் 2.48 சதவீதமும் மகாராஷ்டிரத்தில் 0.99 சதவீதமும் ஒடிஸாவில் 1.32 சதவீதமும் வாக்குப் பதிவு நடந்துள்ளது.
10:11 AM, 23 Apr
கேரளா
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் காலை 10 மணி நிலவரப்படி 11.87% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் மொத்தம் 73.23% வாக்குகள் பதிவான தொகுதி வயநாடு.
10:27 AM, 23 Apr
குஜராத்
குஜராத் மாநிலம், ரெய்சான் வாக்குச்சாவடியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாய், ஹீராபென் மோடி வாக்களித்தார். தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார் ஹீராபென்.
திருவனந்தபுரத்தில் கியூவில் நிற்கும் பாஜக வேட்பாளர்
கேரளா: திருவனந்தபுரம் தொகுதி பாஜக வேட்பாளர், கும்மனம் ராஜசேகரன் திருவனந்தபுரத்தில் கியூவில் நின்று வாக்களிப்பு
Kerala: BJP MP candidate from Thiruvananthapuram constituency, Kummanam Rajasekharan, queues up to cast his vote at a polling station in Thiruvananthapuram pic.twitter.com/PHhcN171mp