யெஸ் வங்கி விவகாரம்.. பிரதமர் மோடியை தாக்கி ராகுல் காந்தி போட்ட பரபரப்பு டுவிட்
டெல்லி: யெஸ் வங்கியை மட்டுமல்ல.. பிரதமர் மோடியின் சிந்தனைகள் இந்தியாவின் பொருளாதாரத்தையே அழித்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எஸ் வங்கியில் தற்போது 18 ஆயிரத்து 238 பேர் பணியாற்றி வருகிறார்கள். நாடு முழுவதும் 1100க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

இந்த வங்கியில் 2018ம் ஆண்டு வருவாய் 25491 கோடி ரூபாய் ஆக இருந்தது. இந்நிலையில் இந்த வங்கி வாராகடன் பிரச்சனையில் சிக்கியதால் நிதி நிலை மோசமடைந்துள்ளது. வங்கியை தொடர்ந்து நடத்த மூலதன முதலீடுகளை திரட்ட முடியாமல் தவித்து வருகிறது.
யெஸ் வங்கியை வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க ஒரு மாதத்திற்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. இந்த வங்கியின் நிதிநிலைமையை ஆராய்ந்து சீரமைக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கியும் , நிதியமைச்சகமும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் யெஸ் வங்கியில் பணம் போட்டவர்கள் அச்சத்தில் உள்ளார்கள். தங்கள் டெபாசிட் பணம் பறிபோகும் பயத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பணம் பாதுகாப்பாக இருக்கும் என உறுதி தெரிவித்துள்ளார்.
No Yes Bank.
— Rahul Gandhi (@RahulGandhi) March 6, 2020
Modi and his ideas have destroyed India’s economy.
#NoBank
இந்நிலையில் யெஸ் வங்கி விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, யெஸ் வங்கியை மட்டுமல்ல.. பிரதமர் மோடியின் சிந்தனைகள் இந்தியாவின் பொருளாதாரத்தையே அழித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications