புதிய கட்டிடங்கள் கூடாது.. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மீண்டும் மனு
டெல்லி:முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்ட தடை கோரி, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு பராமரித்து வரும் நிலையில், அணையின் பலவீனத்தை முன் வைத்து நீர்ப்பிடிப்பு அளவை குறைக்க வேண்டும் என்று கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. அந்த வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

அணையின் அருகில் உள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைக்கவும், கட்டிடங்கள் கட்டவும் கேரளா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு தொடா்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:
அணைக்கு அருகில் உள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். அங்கு புதிதாக கட்டிடங்கள் எதையும் கட்டக் கூடாது. ஏற்கனவே உள்ள கட்டிடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications