அந்தமான் படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் யார்...?
Subscribe to Oneindia Tamil
போர்ட் பிளேர்: அந்தமான் கடலில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 16 பேரின் விவரம் தெரிய வந்துள்ளது.
இவர்களில் 13 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
அஞ்சலை, அனுராதா, மணிகண்டன், மேனாள், அனுசுயா, செல்வராஜ், கணபதி, உஷா, பெருமாள், சுசீலா, சாந்தாபாய், தர்ஷிணி, சாந்தி பாய் ஆகியோர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.

உயிரிழந்த கருணாகரன், துரை ஜெயக்குமார், வனஜா ஆகியோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications