டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் 4 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்: அலகாபாத் உயர்நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: இன்னும் 4 வாரங்களுக்குள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கீழ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அலகாபாத் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உ.பி. கீழ் நீதிமன்றத்தில் கேஜ்ரிவாலை சரணடைய கடந்த 12ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கேஜ்ரிவால் அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிட்டல், இந்த வழக்குக்கு தடை விதிக்க முகாந்திரம் இல்லை. எனவே நான்கு வாரங்களுக்குள், அமேதி மாவட்ட கீழ் நீதிமன்றம் ஒன்றில், கேஜ்ரிவால் சரணடைய வேண்டும்.
அங்கிருந்து ஜாமீன் நடைமுறைகளை அவர் மேற்கொள்ளலாம். அதுவரை கேஜ்ரிவால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று உத்தரவிட்டார். அவதூறு வழக்கு ஒன்றில் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது
More From
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications