பேஸ்புக், வாட்ஸ் அப் கமெண்ட் பிரியரா நீங்கள்? - விரைவில் உங்களுக்கு வருகிறது “ஆப்பு”!
டெல்லி: பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபல வலைத்தள அடிப்படையிலான மொபைல் செயலிகளை கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொலைத் தொடர்புத் துறை நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
மொபைல் போன்களில் இந்த சமூக வலைதள செயிலிகள் வாயிலாக பரிமாறப்படும் தகவல்கள் விக்கிலீக்ஸ் போன்று திருடப்பட்டு நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான வகையில் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது.

எனவே மொபைல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இணைய சமவாய்ப்பு, தேசிய பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம், பொது அமைதி உள்ளிட்டவற்றை பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என நிபுயர் குழு கூறியுள்ளது.
இதற்கு சட்ட வடிவம் கொடுக்கும் வரை இணையதள சேவையை அளிக்கும் நிறுவனங்களுக்கான உரிமத்தில் இந்த அம்சத்தை சேர்க்க வேண்டும் என நிபுணர்க் குழு வலியுறுத்தியுள்ளது. இணையசம வாய்ப்பு பற்றிய விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதில் பகிர்ந்து கொள்ளப்படும் விவரங்களை கண்காணிக்க வேண்டும் என கூறியிருப்பது இணைய பயன்பாட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் வாட்ஸ் அப், முகநூல் போன்ற தளங்களில் வெளியாகும் கருத்துக்களால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுவதுடன், சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரிக்கும் என கருதி இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications