ஒடிஷா சிட் பண்ட் மோசடி: 22 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிரடி சோதனை
புவனேஸ்வர்: சாரதா சிட் பண்ட் மோசடியைத் தொடர்ந்து ஒடிஷாவை உலுக்கி வரும் ஏடி (ஆர்தா டட்வா) சிட்பண்ட் மோசடி வழக்கில் இன்று 22 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா சிட் பண்ட் நிறுவனமானது ரூ2,500 கோடி அளவுக்கு பொதுமக்கள் பணத்தை அபகரித்தது. நாட்டை உலுக்கிய இந்த வழக்கில் பல அரசியல் பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஒடிஷா மாநிலத்தில் ஏடி குழுமத்தின் சிட் பண்ட் மோசடியும் அம்பலத்துக்கு வந்தது. இந்த மோசடியிலும் ஒடிஷாவின் அரசியல் பிரபலங்கள், உயர் அதிகாரிகள், மும்பை பாலிவுட் நட்சத்திரங்கள் சிக்கியுள்ளனர். இதேபோல் ஒடிஷாவின் விளையாட்டுத் துறையினரும் இந்த வழக்கில் சிக்கி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஒடிஷாவில் ஏடி சிட் பண்ட் மோசடி தொடர்பாக 22 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications