தேசிய கீதத்தில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம்
தேசிய கீதத்தில் ‘சிந்து‘ என்ற வார்த்தையில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசிய கீதத்தில் 'சிந்து' என்ற வார்த்தையில் திருத்தம் கோரி காங்கிரஸ் எம்.பி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.
தேசிய கீதத்தில் உள்ள 'சிந்த்' என்ற வார்த்தையை திருத்தம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ரிபின் போரா தனி நபர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

சிந்த் என்ற வார்த்தை நாட்டின் எந்த பகுதியையும் குறிப்படவில்லை என்றும், சிந்த் என்ற வார்த்தையை வடகிழக்கு இந்தியாவை குறிக்கும் உத்தர்புர்வ் என திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications