சைகை மொழியில் முதல் முறையாக 'ஜன கன மன' பாடிய கீதா
இந்தூர்: பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பியுள்ள கீதா சைகை மொழியில் இந்திய தேசிய கீதத்தை பாடியுள்ளார்.
8 வயது இருக்கையில் வழிதவறி பாகிஸ்தான் சென்ற கீதா 15 ஆண்டுகள் கழித்து கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தார்.

கீதா தற்போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான மையத்தை நடத்தும் என்.ஜி.ஓ.வின் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் இந்திய தேசிய கீதத்தை சைகை மொழியில் செய்து காட்டியுள்ளார்.
இது குறித்து மையத்தின் தலைவர் மோனிகா பஞ்சாபி கூறுகையில்,
மையத்தில் உள்ள பிற மாணவ, மாணவியருடன் சேர்ந்து கீதா நம் தேசிய கீதத்தை சைகை மொழியில் செய்து காட்டினார். அவர் முதல்முறையாக நம் தேசிய கீத்தை சைகை செய்துள்ளார்.
கீதா இந்த சூழலில் செட்டில் ஆன பிறகு அவருக்கு கல்வி, தொழிற் பயிற்சி அளிக்கப்படும். பார்சிலோனாவில் இருந்து வந்துள்ள மனோதத்துவ நிபுணர் ஆலிசியா லீல் தற்போது எங்கள் மையத்தில் உள்ளார். கீதாவுக்கு உதவுமாறு அவரிடம் கேட்கப்படும் என்றார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications