மணிப்பூரில் ஜனாதிபதி திறந்து வைத்த நினைவுச் சின்னம் 4 நாட்களில் மர்மமாக 'மாயம்'
இம்பால்: மணிப்பூரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்த நினைவுச் சின்னம் 4 நாட்களிலேயே மாயமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கி.பி. 1891-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கும், மணிப்பூர் அரசுக்கும் இடையே போர் நடைபெற்றது. இது கடைசிப் போராக கருதப்படுகிறது.

இந்தப் போர் நடைபெற்று 125-ஆவது ஆண்டு தின கொண்டாட்டத்தையொட்டி சுற்றுலா மையமாகவும், போரில் வீர மரணமடைந்தவர்களின் நினைவைக் குறிக்கும் விதமாகவும் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
கோங்ஜோம் போர் நினைவு அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட இந்த சின்னத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார். ஆனால் அந்த நினைவுச் சின்னத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக மணிப்பூர் மாநில முன்னாள் அமைச்சரும், அறக்கட்டளையின் தலைவருமான எம்.ஹேமந்தா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கடந்த 1972-ஆம் ஆண்டு கோங்ஜோமில் நிறுவப்பட்டு அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்ட மற்றொரு நினைவுச் சின்னமும் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications