மோகா துயரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு அமைத்தது பஞ்சாப் அரசு
சண்டிகார்: பஞ்சாப்பில் மோகா பலாத்கார சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவினை பஞ்சாப் அரசு நியமித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் மோகா என்ற இடத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த தாய் மற்றும் மகளுக்கு பேருந்தின் கண்டக்டர் மற்றும் உதவியாளர் பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருவரையும் பேருந்தில் இருந்து வெளியே தள்ளிவிட்டனர். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஸ்சின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் வழக்கை சி.பி.ஜக்கு மாற்றவேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தன.
இந்த நிலையில் பஞ்சாப் அரசு இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி வி.கே பாலி தலைமையில் விசாரணை குழு ஒன்றை நியமித்து உள்ளது. மோகா சம்பவம் குறித்து விசாரணை செய்து 2 மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்கும் படி இந்த விசாரணை குழுவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications