இந்துக்கள் 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.. மடாதிபதியின் பேச்சால் சர்ச்சை

இந்துக்கள் 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மடாதிபதி ஒருவர் கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

உடுப்பி: இந்துக்கள் 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மடாதிபதி சுவாமி கோவிந்ததேவ் கிரிஜி மகாராஜ் கூறியதுள்ள கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் இரு குழந்தைகள் சட்டம் என்பது இந்துக்களை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரியாணாவில் உள்ள பாரத மாதா கோயிலின் சுவாமி கோவிந்ததேவ் கிரிஜி மகாராஜ் , கர்நாடக மாநிலம் உடுப்பியில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிகபட்சம் ஒரு தம்பதிக்கு இரு குழந்தைகள்தான் என்ற சட்டத்தை அரசு அவர்களஅ மீது திணித்து வருகிறது.

Seer urges Hindus should give birth 4 kids

நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டத்தை அமல்படுத்தும்வரை இந்துக்கள் 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்துக்களின் மக்கள்தொகை ஏற்கெனவே குறைந்துவிட்டது.

இரு குழந்தைகள் சட்டத்தால் இந்துக்களை மட்டும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவர்களுக்கு அந்த சட்டம பொருந்தாது. பசு பாதுகாவலர்கள் அமைதியை விரும்புபவர்கள்.

ஆனால் குற்றப் பின்னணியுடைய சிலர் இந்த அமைப்பின் போர்வையில் அதை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்றார் அவர். மடாதிபதியின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+