தமிழக மீனவர்களின் படகுகளை விரைவில் இலங்கை விடுவிக்கும்- சாமி தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை விரைவில் விடுவிக்கவுள்ளதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து சுப்பிரமணியம் சாமி கூறுகையில், இலங்கையிலிருந்து எனக்கு இப்போதுதான் தகவல் வந்தது. நான் கொடுத்த மீ்னவர்களின் படகுகள் குறித்த விவரத்தை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சே பார்த்து அதற்கேற்ப படகுகளை இலங்கை கடற்படை விரைவில் விடுவிக்கும் என தகவல் வந்துள்ளது என்று கூறியுள்ளார் சாமி.
பரவாயில்லை, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்ல "பாலமாக"த்தான் செயல்படுகிறார் சாமி!
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications