இந்தியாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எண்ணிக்கை எவ்வளவு? மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: இந்தியாவில் மொத்தம் 8500 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்டுகள் குறித்து மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியுள்ளதாவது: கிடைத்திருக்கும் தகவல்கள் அடிப்படையில் இடதுசாரி தீவிரவாதிகளின் எண்ணிக்கை 8500. அதே நேரம் இவர்களின் அனுதாபிகள் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகம். நக்சலைட்டுகளிடம் எல்எம்ஜி, ஏகே-47 உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் உள்ளன.

சமீபகாலமாக பாதுகாப்பு படையினரை இந்திய கம்யூனிஸ்டின் மாவோயிஸ்டுகள், திட்டமிட்டு கொலை செய்துவருகிறார்கள். ஆண்டுதோறும் தங்கள் அமைப்புக்கு கூடுதலாக இளைஞர்களை சேர்த்துக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவ்வாறு தனது பதிலில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications