நேஷனல் ஹெரால்டு வழக்கு: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - அசாம் முதல்வர் தருண் கோகாய்
கவுகாத்தி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின விளைவு என்று அசாம் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற ஜாமின் பெற்றனர்.

இதுபற்றி கவுகாத்தியில் அசாம் முதல்வர் தருண் கோகாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியல் பழிவாங்கும் செயலாக இந்த வழக்கு அமைந்துள்ளது. கம்பெனிகள் சட்டம் ஆனது ஒருவரும் ஒரு பைசா கூட பெற முடியாது என கூறியுள்ளது. அதன்பின், நிதியை தவறாக பயன்படுத்துதல் என்ற கேள்வி எழுவது எங்கே?" என அவர் கேட்டுள்ளார்.
சமீபத்தில் அமலாக்கத் துறை இயக்குநர் ராஜன் எஸ். கடோச் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி கேள்வி எழுப்பிய கோகாய், "அமலாக்க துறையினர் வழக்கு ஒன்றும் இல்லை என இதற்கு முன்பு கூறியுள்ளனர். ஆனால் அரசு அதனை மாற்றியுள்ளது. அவர்கள் ஏன் இதனை செய்தனர்?" என்று கேட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications