போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் பீகார் மாநிலம் பங்கேற்காது! பூகம்ப மீட்பு உதவிக்காக..!
Subscribe to Oneindia Tamil
பாட்னா: நேபாளத்திலும், பீகார் மாநிலத்திலும், பூகம்பத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தங்கள் மாநில போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டார்கள் என்று பீகார் மாநில போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் உதய் சின்ஹா அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து நாளை நாடு தழுவிய அளவில் பந்த் நடைபெறுகிறது.
இதனிடையே பீகார் மாநில போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் உதய் சின்ஹா வெளியிட்ட அறிக்கையில், "நேபாளம் மற்றும் பீகாரில் பூகம்பத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு வாகனங்கள் தேவைப்படுகிறது. எனவே, பீகார் மாநிலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யமாட்டர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications