முலாயம்சிங் கருத்துக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கனும்... அது அவரோர உரிமை: தேவகவுடா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பையன்கள்..தவறு செய்வார்கள்.. அதற்காக பலாத்காரத்துக்கு எல்லாம் தூக்கு தண்டனை விதிப்பதா? என்ற முலாயம்சிங் யாதவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க முடியாது என்று மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா கூறியுள்ளார்.

முலாயம்சிங் யாதவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, முலாயம்சிங் தமது கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது.
எதற்காக நான் முலாயம்சிங் யாதவை கண்டிக்க வேண்டும்? இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் ஜனாதிபதியும்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications