இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருக்கும் 300 தீவிரவாதிகள்... பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் முகாம்கள
Subscribe to Oneindia Tamil
டெல்லி : பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. மற்றும் அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக உள்ளதாக மத்திய அரசு பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.
17 இடங்களில் முகாமிட்டுள்ள இந்த தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹமது, ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் முகாமிட்டுள்ள 17 இடங்களும் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த 17 முகாம்களும் பாகிஸ்தான் ராணுவத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த முகாம்களில் உள்ள தீவிரவாதிகள், துப்பாக்கிகள், ஆயுதங்களுடன் ஊடுருவ தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications