இந்திய-சீனா எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றத்தை தணிப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் சீனாவுக்கு 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இன்று சீன பிரதமர் லீ கெகியாங்கை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். அவருடன் இரு தரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.

China, India sign deal aimed at soothing border tension

மேலும் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த இந்திய-சீனா எல்லை பதற்றத்தை தணிப்பது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. சீனாவுக்கு சென்ற பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசிய பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் இந்திய-சீனா எல்லையில் பதற்றம் தணியக் கூடும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+