தொடர் கலவரம்.. பப்புவா நியூகினியாவில் அடுத்த 9 மாதத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம்
பப்புவா நியூகினியாவில் அடுத்த 9 மாதத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மொரெசுபி துறை: பப்புவா நியூகினியாவில் அடுத்த 9 மாதத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பப்புவா நியூகினியாவில் சென்ற வருடம் சதர்ன் ஹைலேண்ட் மாகாணத்திற்கான ஆளுநர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போவி என்ற நபர் வெற்றிபெற்றார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட இரண்டு பேர், இந்த வெற்றிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.

இதனால் சென்ற வாரம் நீதிமன்றம், போவி பெற்ற வெற்றியை நிறுத்தி வைப்பதாக தீர்ப்பளித்தார்கள். இதையடுத்து போவியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட துவங்கினார்கள். தொடர்ந்து பல இடங்களில் போராட்டம் செய்து கலவரம் செய்தனர்.
போராட்டத்தின் போது, அவர்கள் மக்கள் பயணிக்கும் விமானம் ஒன்றிற்கு தீ வைத்தனர். பல கட்டங்களுக்கு தீ வைத்தனர். இதனால் 20க்கும் அதிகமான கட்டிடம் நாசமாகி உள்ளது. மேலும் போலீஸ் வாகனம், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றுக்கும் தீ வைத்துள்ளனர்.
கலவரம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்து சென்றதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பீட்டர் ஓ-நீல்அறிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications