தொடர் கலவரம்.. பப்புவா நியூகினியாவில் அடுத்த 9 மாதத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம்
பப்புவா நியூகினியாவில் அடுத்த 9 மாதத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மொரெசுபி துறை: பப்புவா நியூகினியாவில் அடுத்த 9 மாதத்திற்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பப்புவா நியூகினியாவில் சென்ற வருடம் சதர்ன் ஹைலேண்ட் மாகாணத்திற்கான ஆளுநர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போவி என்ற நபர் வெற்றிபெற்றார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட இரண்டு பேர், இந்த வெற்றிக்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.

இதனால் சென்ற வாரம் நீதிமன்றம், போவி பெற்ற வெற்றியை நிறுத்தி வைப்பதாக தீர்ப்பளித்தார்கள். இதையடுத்து போவியின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட துவங்கினார்கள். தொடர்ந்து பல இடங்களில் போராட்டம் செய்து கலவரம் செய்தனர்.
போராட்டத்தின் போது, அவர்கள் மக்கள் பயணிக்கும் விமானம் ஒன்றிற்கு தீ வைத்தனர். பல கட்டங்களுக்கு தீ வைத்தனர். இதனால் 20க்கும் அதிகமான கட்டிடம் நாசமாகி உள்ளது. மேலும் போலீஸ் வாகனம், கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றுக்கும் தீ வைத்துள்ளனர்.
கலவரம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்து சென்றதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பீட்டர் ஓ-நீல்அறிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications