மிக விரைவில் இரட்டிப்பாகும் விவசாயிகள் வருவாய்! யோகி அரசு கொண்டு வரும் புதிய திட்டம்! என்ன தெரியுமா
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தினை உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் முன்னோடி திட்டத்தைத் தொடங்க அயோத்தியை யோகி அரசு தேர்வு செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் யோகி ஆத்தியநாத் அரசு மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை உறுதி செய்ய பல்வேறு திட்டங்களைச் செயல்பட்டு வருகிறது. அதன்படி அங்கே தானியங்களின் உற்பத்தி ஊக்குவிக்க புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளனர்.

இத்திட்டத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் செலவழிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஆரோக்கியமான டயட்டிற்கு மக்கள் தங்கள் அன்றாட உணவில் தானியங்களைச் சேர்க்க வேண்டும் என்று உபி அரசு விரும்புகிறது. இதற்காக இத்திட்டத்தை முன்மொழிந்துள்ள உபி அரசு, இதற்காகத் தனியாக மானியங்களையும் அறிவிக்க உள்ளது.
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று உபி அரசு அறிவித்திருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது உள்ளது.
கோதுமை மற்றும் நெல் போன்ற பிற பயிர்களுடன் ஒப்பிடுகையில், தானியங்களுக்குப் பாசனத்திற்குக் குறைந்த நீர் தேவைப்படுகிறது என்பது செலவுகளும் குறையும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். சோளம், ஜோவர், தினை, பார்லி உள்ளிட்ட முக்கிய தானியங்களைப் பயிரிட உபி அரசு விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது.
இத்திட்டத்தை முதலில் தொடங்க அயோத்தி மாவட்டத்தில் சோஹாவால் மற்றும் புரா பஜார் பகுதிகளில் சுமார் 1,200 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தானியங்களைச் சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் விவசாயிகளுக்குத் தரமான விதைகளும் அரசு சார்பில் வழங்கப்படும் என்று உபி அரசு அறிவித்துள்ளது.
-
பெற்றாரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்











Click it and Unblock the Notifications