சிங்கப்பூர் தங்குமிடத்தில் புதிய கிளஸ்டராக பரவும் கொரோனா.. 4800 பேர் தனிமைப்படுத்த நோட்டீஸ்
மஜூலா சிங்கப்பூரா: சிங்கப்பூரில் மிகப் பெரிய தங்குமிடத்தில் 58 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு தங்கியுள்ள 4800 தொழிலாளர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் சிங்கப்பூர் 46-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 56,404 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் பலியாகிவிட்டனர். 54,164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் வெறும் 2,213 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிங்கப்பூரில் வெளிநாட்டினர் அதிகமானோர் தங்கி வேலைப் பார்த்து வருகிறார்கள். அதில் குறிப்பாக தமிழர்கள் அதிகம்.
இவ்வாறு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் உள்ள சுன்கெய் தென்கா லாட்ஜ் எனப்படும் தங்குமிடத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். மிகப் பெரிய தங்குமிடமான இங்கு புதிதாக 48 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா உறுதியானது.

இவர்கள் அனைவருக்கும் அறிகுறி ஏதும் இல்லை. இவர்கள் புதிய கிளஸ்டர்களாக உருவெடுத்துள்ளனர். சுமார் 16 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கியுள்ள அந்த இடத்தில் 4800 பேரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications