உளுந்தூர்பேட்டை... மின்னல் தாக்கி மாணவி பலி!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே இடி மின்னல் தாக்கி கனகா என்ற 13 வயது மாணவி பலியானார்.
பெரம்பலூர் மாவட்டம் காரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகள் கனகா (வயது 13). இவள் காரியானூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதை அடுத்து, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மழவராயனூரில் உள்ள தனது அக்காள் மீனா வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தாள் கனகா.
மாணவி கனகா, தனது அக்காள் மாமியார் அமிர்தத்துடன் அங்குள்ள உள்ள வயல்வெளிக்கு நேற்று மாலை 3.30 மணிக்குச் சென்றாள்.
அப்போது திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்தது. மழையில் நனைந்தபசி மாணவி கனகா வீட்டுக்குச் செல்ல முயன்றபோது மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தாள்.
More From
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications