திருச்சியில் அனைத்திந்திய பெருமன்றத்தினர் 6-வது நாளாக உண்ணாவிரதம்
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அனைத்திந்திய பெருமன்றத்தினர் திருச்சியில் 6-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: நீட் தேர்விலிருந்து விலக்கி கோரி, திருச்சியில் அனைத்திந்திய பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த 6 நாள்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Recommended Video

ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாறும் நீட் போராட்டம்-வீடியோ

இந்நிலையில் அனைத்திந்திய பெருமன்றத்தினர் கடந்த 6 நாள்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் முழக்கங்களை இட்டனர்.













Click it and Unblock the Notifications