அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு வரை சென்னைவாசிகளுக்கு சேவை செய்யும் மெட்ரோ ரயில்
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், சொந்த ஊர் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு படையெடுத்து வருவதால், இன்று அதிகாலை, 5 மணி முதலே, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் ரயில், பேருந்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் வசிப்போர், கோயம்பேடு பேருந்து நிலையம் செல்ல, மெட்ரோ ரயிலில் அதிகளவில் பயணிக்கின்றனர்.
கோயம்பேடு - ஆலந்துார் இடையே, காலை, 6:00 மணிக்கு துவங்கி, இரவு, 10:00 மணியுடன் மெட்ரோ ரயில் சேவை முடிந்து விடும்.
கடந்த ஒரு வாரமாக, பயணிகளின் வருகைக்கு ஏற்ப, நள்ளிரவு வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகாலையிலும் மெட்ரோ ரயில் சேவை தேவை என்பதை உணர்ந்த நிர்வாகம், இன்று அதிகாலை, 5 மணிக்கே, ரயில் இயக்கத்தை துவக்கியுள்ளது.
தொடங்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு சென்னை மெட்ரோ ரெயில்களுக்கு பொதுமக்களிடம் போதுமான வரவேற்ப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் சென்னையை மழை வெள்ளம் சூழ்ந்த போது அனைத்து போக்குவரத்துகளும் சம்பித்த போது பொதுமக்களுக்கு கைகொடுத்தது மெட்ரோ ரயில்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications