தமிழகத்தில் தொடரும் டெங்கு பலி - இன்று இதுவரை 4 பேர் மரணம்!
தமிழகத்தில் இன்றும் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் மரணமடைந்துள்ளனர்.
சேலம் : டெங்குவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும், அன்றாடம் டெங்கு காய்ச்சலால் நடைபெறும் உயிரிழப்புகள் என்பது தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் டெங்குவிற்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு பல்வேறு அரசியல் சவால்களை சந்தித்தது. ஆனால் அரசுக்கு மிகப்பெரும் சவலாக இன்றும் இருப்பது தமிழக மக்களை வாட்டி எடுக்கும் டெங்கு காய்ச்சலுக்குக் காரணமாக ஏடிஸ் கொசு. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு கொடுப்பதற்கான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வந்தது.

தற்போது கொசுவை வளர்க்கும் கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கும் படலம் நடைபெற்று வருகிறது.
ஏடிஸ் கொசுப் புழு வளர்ச்சிக்கு காரணமாக இருப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் அபராதங்களை விதித்து வருகின்றன. எனினும் அன்றாடம் தமிழகத்தில் நடக்கும் டெங்கு மரணங்கள் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதே போன்று ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த சிறுமி சாருமதி உள்பட மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications