70 ஆண்டு கால ஆவணங்களுக்கு எங்கே செல்வது?.. நாடு சீரழியும்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத்
சென்னை: 70 ஆண்டு கால ஆவணங்களுக்கு எங்கே செல்வது? மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடு சீரழிந்துவிடும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தனது ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாத். இவரது செயல் பலரது பாராட்டுகளை பெற்றது.

சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், கண்ணன் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் கண்ணன் கோபிநாத் பேசுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மூலம் முயற்சித்து வருகிறேன். அரசுக்கு எதிராக போராடுவதால் எந்த விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு கேட்கும் 70 ஆண்டு கால ஆவணங்களுக்கு எங்கே செல்வது. மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்களால் மத்திய அரசு பின்னடைவை சந்தித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் தெரிந்துதான் போராடுகிறார்கள். மாணவர்களிடம் துணிச்சல் இருக்கிறது என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications