உங்களுக்கு வேண்டியவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா.. அறிந்துகொள்ள பேஸ்புக் புது முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை சக நண்பர்கள், உறவினர்கள் தெரிந்துகொள்ள பேஸ்புக் உதவி செய்துள்ளது.
பேஸ்புக் நோட்டிபிகேசன் பகுதியில், நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? என்ற ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ஆம் என்றால் அதற்கான ஆப்ஷனை பேஸ்புக் பயனாளிகள் கிளிக் செய்யலாம். இல்லை என்றால், அதற்கான ஆப்ஷனை கிளிக் செய்யலாம்.

இது பேஸ்புக்கிலுள்ள சக நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியவரும். செல்போன் சேவை முடங்கியுள்ள நிலையில், இந்த வசதி மூலமாக, நெருங்கியவர்களின் நிலைமையை யூகித்து அறிய முடியும். தேவைப்படும் உதவியை செய்ய முடியும் என்று பேஸ்புக் நம்புகிறது.












Click it and Unblock the Notifications