For Daily Alerts
Just In
7 தமிழர் விடுதலைக்காக ஜெ.வின் நடவடிக்கைளுக்கு வி.ஆர். கிருஷ்ணய்யர் பாராட்டு
இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ள கிருஷ்ணய்யர், மரணத் தண்டனைக்கு எதிராக தாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில், முருகன், நளினி உட்பட 7 பேர் மீதும் அக்கறை மற்றும் இரக்கம் காட்டியதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவதாகவும் கிருஷ்ணய்யர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்பதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.
Comments
English summary
Former Supreme Court Judge, V R Krishna Iyer, has appreciated the concern show by Tamil Nadu Chief Minister Jayalalithaa for seven life convicts in the Rajiv Gandhi Assasination case. In a letter to Jayalalithaa,
Story first published: Thursday, February 27, 2014, 10:31 [IST]