For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 தமிழர் விடுதலைக்காக ஜெ.வின் நடவடிக்கைளுக்கு வி.ஆர். கிருஷ்ணய்யர் பாராட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Fmr SC judge appreciates Jaya’s decision on Rajiv killers
சென்னை: முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய, தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ள கிருஷ்ணய்யர், மரணத் தண்டனைக்கு எதிராக தாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில், முருகன், நளினி உட்பட 7 பேர் மீதும் அக்கறை மற்றும் இரக்கம் காட்டியதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவதாகவும் கிருஷ்ணய்யர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்பதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.

English summary
Former Supreme Court Judge, V R Krishna Iyer, has appreciated the concern show by Tamil Nadu Chief Minister Jayalalithaa for seven life convicts in the Rajiv Gandhi Assasination case. In a letter to Jayalalithaa,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X