7 தமிழர் விடுதலைக்காக ஜெ.வின் நடவடிக்கைளுக்கு வி.ஆர். கிருஷ்ணய்யர் பாராட்டு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ள கிருஷ்ணய்யர், மரணத் தண்டனைக்கு எதிராக தாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில், முருகன், நளினி உட்பட 7 பேர் மீதும் அக்கறை மற்றும் இரக்கம் காட்டியதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவதாகவும் கிருஷ்ணய்யர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்பதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications