ரூ. 5000 லஞ்சம் கேட்டு மிரட்டல்... கலெக்டரிடம் மனு அளிக்க வந்த குடும்பத்தைத் தாக்கிய போலீஸ்!
சேலம்: பொய் வழக்குப் போடாமல் இருக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த குடும்பத்தினரை போலீசார் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மோகன். இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் மோகன் மீது மேலும் சில வழக்குகளை பதிவு செய்யப்போவதாக அம்மாபேட்டை போலீசார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதுபோன்ற பொய் வழக்குகள் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டு அவர்கள் நிர்பந்தித்தாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர், பொய் வழக்குப் போடப்போவதாக மிரட்டுவதாக சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், மோகனின் செல்போனை பறித்து உடைத்ததாகவும், பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications