சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ராம்மோகன் ராவ்.. விரைவில் கைது செய்யத் திட்டம்?
சென்னை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன ராவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னை: நெஞ்சுவலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்துள்ள சேகர் ரெட்டிக்கும் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவிற்கு உள்ள நெருக்கமானத் தொடர்பை அடுத்து, ராம்மோகன் ராவ் வீட்டையும் வருமானவரித் துறையினர் சோதனையிட்டத்தில் லட்சக் கணக்கான பணமும், தங்கமும், ரகசிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், அவரது பதவியும் கையோடு பறிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எந்த நேரமும் ராம்மோகன் ராவ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக நேற்று முன் தினம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இன்று, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, உடல்நலம் தேறிய நிலையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். விரைவில் ராம்மோகன் ராவ்யை கைது செய்ய வருமானவரித் துறையினர் திட்டம் தீட்டி இருப்பதாகவும் கூறப்படுகின்றன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications