ஒரு நண்பனையே ஊருக்குள் வர அனுமதி மறுக்கிறது தமிழ்நாடு- சென்னையில் ரணில் பேட்டி
Subscribe to Oneindia Tamil

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே, எனக்கு தமிழகத்துக்குள் வர விருப்பம் உள்ளது. எதிர்ப்பு காரணமாக தமிழகத்துக்கு வர தயக்கமாக உள்ளது.
நான் சென்னைக்குள் வந்தால் எனக்கு எதிராக கோஷங்களை எழுப்பி என்னை வெளியேற்றி விடுகிறார்கள். இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் நான் நண்பன்.
ஆனால் ஒரு நண்பனையே ஊருக்குள் வர அனுமதி மறுக்கிறது தமிழ்நாடு. சென்னைக்கு அழைத்தால் நான் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications