நாளை காலை பிளஸ் டூ ரிசல்ட்... பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு- வீடியோ
நாளை காலை பத்து மணிக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மறுகூட்டலுக்கு மே15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னை: நாளை பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும், காலை 10 மனியிலிருந்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு, 9.3 லட்சம் மாணவ, மாணவியர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வெற்றி பெறுவார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.
நாளை காலை 10 மணிக்கு, தேர்வு முடிவுகள் வெளியாகுமென்றும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளம் மூலமாக பார்த்து தெரிந்துகொள்ளலாம். அல்லது தேர்வு எண், பெயர்,பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பித் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் தேர்வுத்தாள் மதிப்பெண் மறுகூட்டல் மே மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூன் மாதத்தில் துணைத் தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications