சுழற்றி அடிக்கும் காற்று: சென்னை வரும் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தம்
சென்னை: வர்தா புயல் கரையை கடந்து வரும் நிலையில் சென்னை வரும் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியுள்ளது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதுடன் பலத்த காற்று வீசி வருகிறது.

காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே போகும் நிலையில் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இந்நிலையில் சென்னைக்கு வரும் பல ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தண்டவாளங்களில் மரங்கள் விழுவதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே கடலோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவுறுத்தியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications