For Daily Alerts
Just In
குனிஞ்சு குனிஞ்சு நிமிரனும்.. என்னமோ செய்வாங்க.. மறக்க முடியாத கேப்டன் "யோகா"!
சென்னை: இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில், கடந்த ஆண்டு இதே நாளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்த வித்தியாசமான யோகாசனம்தான் பட்டென்று நினைவுக்கு வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி முதல் முறையாக சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும் யோகாசனம் செய்து காட்டப்பட்டது.
சென்னையிலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படு உற்சாகமாக யோகா செய்து அசத்தினார். வெள்ளை நிற உடையில் அவர் யோகா செய்த விதம்தான் அனைவரையும் கவர்ந்தது. கூடவே அவர் பேசிய பேச்சுதான் அவரது யோகா புரோகிராமிலேயே பெரிய ஹைலைட். அந்தப் பேச்சை மறக்க முடியுமா.. அவர் செய்த யோகாவைத்தான் மறக்க முடியுமா...!?
மறுபடியும் அதை ரீவிசிட் செய்யலாம் வாருங்கள்...!
"காலு அப்படியே தூக்கும்... என்னமோ செய்வாங்க"
Comments
English summary
In the last year, when India observed first International Yoga day, DMDK chief Vijayakanth's novel Yoga enthused every one.
Story first published: Tuesday, June 21, 2016, 15:02 [IST]