திருப்பதி மலையின்.. "2,830"வது படிக்கட்டில்.. இருட்டில் நடந்த அந்த சம்பவம்.. அலறிய பக்தர்கள்
திருப்பதி மலையில் திருடர்கள் பக்தர்களிடம் திருட முயன்றுள்ளனர்
திருப்பதி: திருப்பதி மலை உச்சியில்.. 2,830வது படிக்கட்டில்.. இருட்டுநேரத்தில் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துவிட்டது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலக புகழ் பெற்றது திருப்பதி பெருமாள் கோயில்.. அதனால் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.. அப்படி வரும்போது, திருப்பதி அடிவாரத்தில் இருந்து சாலை வழியாக செல்வது மட்டுமின்றி வேண்டுதல் காரணமாக அலிபிரி நடைபாதை வழியாகவும் பக்தர்கள் மலையேறுவார்கள்.

இவர்களுக்காகவே பாதைகள் போடப்பட்டுள்ளன.. கேன்டீன்கள், கடைகளும் இந்த பக்தர்களுக்காகவே இருக்கின்றன.. ஆனால், அந்த பாதையை சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளது.. அந்த காட்டில் உள்ள விலங்குகள் அடிக்கடி உணவு தேடி கோயில் பகுதிக்கு வந்துவிடுவது உண்டு.. அதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் இந்த சம்பவம்நடந்துவிட்டது.. கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் திருப்பதிக்கு சென்றிருக்கிறார்கள்.. கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் 4 பேரும் சென்றுள்ளனர்.. அலிபிரி நடைபாதை வழியாக நடந்தே போயுள்ளனர்.. 2,830வது படிக்கட்டு வந்துவிட்டனர்.. அப்போதுதான் அந்த கும்பல் இவர்களை சுற்றி கொண்டது.. அவர்கள் அத்தனை பேரும் திருடர்கள்.
தம்பதியிடம் நகை, பணத்தை உடனே வெளியே எடுக்குமாறு சொல்லி மிரட்டி உள்ளனர்.. இருட்டு நேரம்.. அவர்கள் முகம்கூட இவர்களால் சரியாக பார்க்கவில்லை. இவர்களது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளது.. பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடியும் விட்டது.. இதையடுத்து பதறி போன தம்பதியினர் போலீசுக்கு தகவல் சொல்லவும், அதற்கு பிறகுதான் அவர்கள் விரைந்து வந்து விசாரித்துள்ளனர்.
இது சம்பந்தமான விசாரணை நடக்கிறது.. அலிபிரி நடைபாதையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.. லைட் வசதி அங்கு இல்லையாம்.. அதற்கும் ஏற்பாடு செய்ய தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.திருப்பதி: திருப்பதி மலை உச்சியில்.. 2,830வது படிக்கட்டில்.. இருட்டுநேரத்தில் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துவிட்டது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலக புகழ் பெற்றது திருப்பதி பெருமாள் கோயில்.. அதனால் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.. அப்படி வரும்போது, திருப்பதி அடிவாரத்தில் இருந்து சாலை வழியாக செல்வது மட்டுமின்றி வேண்டுதல் காரணமாக அலிபிரி நடைபாதை வழியாகவும் பக்தர்கள் மலையேறுவார்கள்.
இவர்களுக்காகவே பாதைகள் போடப்பட்டுள்ளன.. கேன்டீன்கள், கடைகளும் இந்த பக்தர்களுக்காகவே இருக்கின்றன.. ஆனால், அந்த பாதையை சுற்றிலும் அடர்ந்த காட்டுப் பகுதி உள்ளது.. அந்த காட்டில் உள்ள விலங்குகள் அடிக்கடி உணவு தேடி கோயில் பகுதிக்கு வந்துவிடுவது உண்டு.. அதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் இந்த சம்பவம்நடந்துவிட்டது.. கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் திருப்பதிக்கு சென்றிருக்கிறார்கள்.. கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் 4 பேரும் சென்றுள்ளனர்.. அலிபிரி நடைபாதை வழியாக நடந்தே போயுள்ளனர்.. 2,830வது படிக்கட்டு வந்துவிட்டனர்.. அப்போதுதான் அந்த கும்பல் இவர்களை சுற்றி கொண்டது.. அவர்கள் அத்தனை பேரும் திருடர்கள்.
தம்பதியிடம் நகை, பணத்தை உடனே வெளியே எடுக்குமாறு சொல்லி மிரட்டி உள்ளனர்.. இருட்டு நேரம்.. அவர்கள் முகம்கூட இவர்களால் சரியாக பார்க்கவில்லை. இவர்களது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளது.. பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடியும் விட்டது.. இதையடுத்து பதறி போன தம்பதியினர் போலீசுக்கு தகவல் சொல்லவும், அதற்கு பிறகுதான் அவர்கள் விரைந்து வந்து விசாரித்துள்ளனர்.
இது சம்பந்தமான விசாரணை நடக்கிறது.. அலிபிரி நடைபாதையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.. லைட் வசதி அங்கு இல்லையாம்.. அதற்கும் ஏற்பாடு செய்ய தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications