லேடீஸ் ஹாஸ்டலில் பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்த போலி சிபிஐ அதிகாரி கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை திருவான்மியூரில் பெண்கள் விடுதி ஒன்றில் கேமராவை மறைத்து வைத்து பெண்கள் குளிப்பதைப் படம் பிடித்த தாமோதரன் என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் அவர் தன்னை சிபிஐ என மற்றவர்களை ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அவரது வீட்டில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் கார்களில் பொருத்தப்படும் சிவப்பு குழல் விளக்குகள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை சிக்கியுள்ளன.
வீடியோ:












Click it and Unblock the Notifications