கொடி காத்த குமரனுக்கு நினைவு இல்லம்...: சென்னிமலையில் மத்திய அமைச்சர் உறுதி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா பங்கேற்றார். பின்னர் குமரன் சதுக்கத்தில் உள்ள, தியாகி குமரன் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அவர், "தியாகி குமரனுக்கு நினைவு இல்லம் கட்ட, மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், மாநில அரசு எங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு முன், மாநில அரசிடம் அதற்கான நிலத்தை, உரிமையாளர் ஒப்படைக்க வேண்டும்'' என்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications