உலகிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருக்கும்.. ஈரானும் அமெரிக்காவும் இப்படி நடந்து கொள்ளக்கூடாது.
இந்தியா எந்த நாட்டுடனும் பெரிய மோதலில் ஈடுபடாது. மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாது. ராணுவம் என்பது தனது சொந்த பாதுகாப்புக்காக மட்டுமே என்ற கொள்கையை அது கொண்டுள்ளது. தற்போது, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் எந்தப் பக்கம் நிற்பது என்ற குழப்பத்தில் இந்தியா உள்ளது. ஈரான் வளைகுடா நாடுகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் போர் வெடித்தால், உலகின் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
Video Published On: Tuesday, Mar 03, 2026, 03:04 [IST]


Click it and Unblock the Notifications