சரவண பவன் ராஜகோபாலின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Saravana Bhavan Rajagopal: சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி- வீடியோ

சென்னை: தமிழகம் முழுவதும் உலுக்கிய மிகப் பெரிய சம்பவம் ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை. இந்த கொலை வழக்கை விட அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது, சரவண பவன் ராஜகோபால் கைதானது. காரணம், யாருமே எதிர்பாராத அதிர்ச்சி ராஜகோபால் இந்த கொலை வழக்கில் சிக்கியது. யாரும் முதலில் நம்பவில்லை. ஆனால் விசாரணைக்குப் பின்னர் வெளியான தகவல்கள் அனைவரையும் திடுக்கிட வைத்தது. இதோ இப்போது ஆயுள் தண்டனையை அனுபவிக்கப் போகிறார் ராஜகோபால். சரி. ராஜகோபாலின் இந்த நிலைக்கு என்ன காரணம்.. பெண் ஆசையா.. ஜோதிடர்களின் தவறான வழி நடத்தலா.. பணம் இருக்கிறதே என்ற அகந்தையில் பிறந்த துணிச்சலா.. உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications