Fact Check: தவறாக மந்திரம் ஓதியது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரலாம் திட்டத்தில் பயின்றவரா? வதந்தி
சென்னை: தை அமாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த போது அர்ச்சகர் ஒருவர் மந்திரத்தில் தை அமாவாசை சுப நாளில் என கூறியிருந்தது அறநிலையத் துறையினர் மீது விமர்சனங்களை குவித்தது.
அதாவது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்தான் இப்படி தவறாக மந்திரம் ஓதினார் என்றும் இந்து அறநிலையத் துறை இந்து மத சடங்குகளை சீரழிக்கிறது என்றும் இந்து அமைப்புகள் சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்திருந்தன.

இந்த வீடியோ வைரலான நிலையில் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தற்போது உண்மைத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தவறாக மந்திரம் ஓதியது "கிளி ஜோசியர்" : அறநிலையத்துறைக்கு எதிராகப் பரவும் வதந்தி !
வதந்தி
"அனைத்து மதத்தினவரும் அர்ச்சகர் ஆகலாம்; இந்து மத சடங்குகளை சீரழிக்கும் இந்து அறநிலைய துறை." என்று குறிப்பிட்டு தவறாக மந்திரம் ஓதும் புரோகிதரின் காணொளி பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
"இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற தை அமாவாசை சடங்கில் தவறாக மந்திரம் ஓதிய நபர் அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் திட்டத்தில் பயின்றவர் இல்லை. பழனி மலையடிவாரத்தில் கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தவர். அவர் பெயர் சுப்பிரமணியன்.
அக்னி தீர்த்தக் கரையில் இயங்கும் புரோகிதர் சங்கத்தினர் இவரைபோல் 20 நபர்களை அழைத்து வந்து பூணூல் அணிவித்து புரோகிதம் செய்ய வைத்துள்ளனர். இவருக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை." என்று கோயில் இணை ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
வதந்தியைப் பரப்பாதீர்!

Fact Check
வெளியான செய்தி
ராமேஸ்வரத்தில் தை அமாவாசையின் போது தவறாக மந்திரம் ஓதியவர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பயின்றவர், திமுக அரசு தொடர்ந்து இந்து மத சடங்குகளை சீரழிக்கிறது என குற்றம்சாட்டப்பட்டது.
முடிவு
உண்மையில் அந்த நபர் கிளி ஜோசியராம். பழனி மலையடிவாரத்தில் ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தவரை பூணூல் போட்டு புரோகிதர் சங்கத்தினர்தான் அக்னி தீர்த்த கடலுக்கு அழைத்து வந்தார்கள். அந்த நபருக்கும் கோயில் நிர்வ
ரேட்டிங்
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications