அவ்வளவு அழுக்கா இருக்கும்!
Subscribe to Oneindia Tamil
அந்த இரண்டு பெண்களும் மார்க்கெட்டுக்குப் போயிருந்தனர். முதல் பெண் கடையில் இருந்த உருளைக் கிழங்கை எடுத்துப் பார்த்தாள். இரண்டு பெரிய கிழங்குளை எடுத்துக் கொண்ட அவள், இன்னொரு பெண்ணிடம் சொன்னாள், இதைப் பார்த்தால் எனது கணவரின் விதைப் பையைப் போலவே இருக்கிறது என்றாள்.
அதைக் கேட்ட இன்னொரு பெண் கேட்டாள், இவ்வளவு பெரிசாவா இருக்கும் என்றாள்.
அதற்கு முதல் பெண் சொன்னாள், இல்லை, இல்லை, இவ்வளவு அழுக்கா இருக்கும் என்றாள்.












Click it and Unblock the Notifications