3 இளம் பெண்களும் காதலர்களும்
மூண்று இளம் பெண்கள் தங்களது காதலர்களை சந்தித்துவிட்டு வந்து அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
முதல் பெண் சொன்னார், “காதலனோட வெளிய போயிட்டுவந்தப்பறம் நிலைக் கண்ணாடில பாத்தா, முகம் செவந்து போய், உதடு தடிச்சி, தலையெல்லாம் கலைஞ்சி, துணியெல்லாம் கசங்கி இருந்தா அதான் திருப்தியா எஞ்ஜாய் செய்ததற்கான அடையாளம்.”
இரண்டாவது பெண் சொன்னார், ''என்னப் பொறுத்தவரையில், என் காதலனோட வெளிய போயிட்டு திரும்பி வந்து நிலைக் கண்ணாடியில் பார்க்கறப்ப, இவ சொன்ன அத்தனையோட, ஜாக்கட் கொஞ்சம் கிழிஞ்சி, ப்ரா லூசாயி, இங்கயும் அங்கயும் நகம்பட்டு காயம் இருந்தா தான், திருப்தியா எஞ்ஜாய் செய்ததுக்கு அடையாளம்”.
மூணாவது பெண் சொன்னார், “நான் என் காதலனோட வெளிய போயிட்டு திரும்பி வந்து பாத்ரூம் போய், என் பேன்ட்டீஸ அவுத்து பாத்ரூம் மிர்ரர் மேல விட்டெரிஞ்சா, அது அப்படியே அந்த கண்ணாடியில ஒட்டிக்கணும், அப்பதான் நான் திருப்தியா எஞ்ஜாய் பண்னதா அர்த்தம்” என்றார்.












Click it and Unblock the Notifications