கட்டிப்பிடிக்க ஆளில்லைனதும் கண் கலங்கிடுச்சி.. 'பிக்பாஸ்' ஜூலியை வறுக்கும் வலைஞர்கள்
சென்னை: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஜல்லிக்கட்டு போராளி ஜூலியானா (ஜூலி), மற்றும் நடிகர் ஸ்ரீ இருவரும் நெருக்கமாக பேசியதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
எல்லோரும் செட்டுக்குள் வந்தபோது கட்டிப்பிடித்துக்கொண்டனர், எனக்குதான் கட்டிப்பிடிக்க ஆளில்லை என ஜூலி கூறிய வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஜூலி எந்த அர்த்தத்தில் இதை பேசினாரோ ஆனால், நெட்டிசன்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தை கூறி வருகிறார்கள்.
|
பாயிண்டுக்கு வந்திருக்கு
ஜூலி இப்பதான் பாயிண்டுக்கு வந்திருக்கு எல்லோரும் யாரை யாரையோ கட்டிபிடிக்கிறாங்க எனக்கு யாரும்இல்ல நீஇருனு ஒருத்தர்ட்ட சொல்லுது
|
அரைகுடம்
அரை குடம் தழும்பும்.. ஒன்னுமே தெரியாத ஜூலி கரெக்டா அந்த வேலைய பண்ணுது..
|
நந்தினி வீரத்தமிழச்சி
மதுவுக்கு எதிரா போராடி சிறை சென்ற இளம்பெண் நந்தினி வீரத்தமிழச்சியா? மெரீனாவில் இரட்டை அர்த்த கோசம் போட்ட ஜூலி வீரத்தமிழச்சியா?
|
கண்ணே கலங்கிடுச்சிப்பா
என்ன கட்டிப்பிடிக்க யாருமே இல்லனு அந்த பொண்ணு சொல்லும் போது கண்ணே கலங்கிட்டேன்
|
ஸ்கிரிப்ட்டா
"ஸ்ரீ " பண்ணுற கூத்தையெல்லாம் பாத்தா ஏதோ டீவி சீரியல்காரன் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து நடிக்குதுங்க போல.