சொன்னாலும் சொல்லலானாலும்.. எப்படிப்பட்ட வரிகள் தெரியுமா?
சென்னை: காதல் வந்தால் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமா மாறிடும். வழக்கமாக குட் மார்னிங் ல தொடங்கி குட் நைட் வர ஆரம்பத்துல கூடவே இருக்க கூடிய காதல் அக்கறை மழையில் இருவரும் நனைய ஆரம்பித்து விடுவார்கள். இது சில நேரங்களில் கொஞ்சம் அதிகமாக மாறி ஒருவருக்கு ஒருவர் சண்டைகளும் போட்டு கொள்வார்கள். "நீ இப்படி பண்ணக்கூடாது", "அப்படி போகக்கூடாது" என்ற கட்டுப்பாடுகள் காதலின் இயல்பை சற்றே சிரமப்படுத்தி விடும்.
சில நேரங்களில் காதல் மிகச் சிறிய விஷயங்களையே பெரிதாக்கி காட்டும். ஒருவர் மற்றவருக்கு செய்த சின்ன விஷயங்கள் கூட மனதளவில் பெரிய நினைவுகளை உருவாக்கி விடும். அவர்கள் பேசிய வார்த்தைகள் முதல் மாறி மாறி கொடுத்துக்கொண்டு பரிசுகள் வரை பலருக்கும் நீங்காத ஒரு இடத்தை நினைவுகளை கொடுத்திருக்கும்.

இதுவே இந்த காதல் மட்டும் ஒன்று சேராமல் பிரிந்துவிட்டால் அப்போ கதையே வேற, அதுவரை இனிமையான நினைவுகளாக இருந்தவை கூட ஒருசிலருக்கு கசப்பான அனுபவங்களாய் தோன்றும். காதல் சில நேரங்களில் நம்மை குழந்தை போல சிரிக்க வைக்கும், சில நேரங்களில் மனதை சுமையாக்கி அழவைக்கும். எது எப்படியோ காதலியோ காதலனோ உதிர்த்த வார்த்தைகளை நினைத்து நீங்க சிரித்துள்ளீர்களா? அப்படி ஒருவேளை சிரிக்கலான இந்த மீம்ஸ் படிச்சு கொஞ்சம் சிரிங்க.



















Click it and Unblock the Notifications