எதே காய்’கறி’யா.. புரட்டாசி மாதத்துல அந்த வார்த்தையைக்கூட நான் வாய்ல சொல்ல மாட்டேனே!
சென்னை: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால், பல வீடுகளில் இன்று விரதம் அனுசரித்துக் கொண்டிருக்க, வழக்கம்போல் நம் நெட்டிசன்கள் நான்வெஜ் சாப்பாடு கேட்டு மீம்ஸ்களால் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
புரட்டாசி மாதம் முழுவதும் அசைவத்திற்கு தடை விதித்து, சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது நம்மூரில் பல குடும்பங்களின் வழக்கம். ஆனால் நாக்கை கட்டுப்படுத்த முடியாத பலர், வீட்டில்தான் இந்தக் கட்டுப்பாடெல்லாம் என வெளியில் செல்லும் போது, ரகசியமாக கொஞ்சம் விதிகளை மீறிக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களை மீம்ஸ் போட்டு கலாய்ப்பது என்றால் நம் நெட்டிசன்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.
இந்த முறை சற்று வித்தியாசமாக, வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கெல்லாம் இப்படித்தான் மைண்ட்வாய்ஸ் இருக்கும் என அவர்களையும் தங்கள் மீம்ஸ்களின் கண்டெண்ட் ஆக்கி இருக்கிறார்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான புரட்டாசி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications