அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் ரூ. 198.5 மில்லியன் கள்ள நோட்டுக்கள் பறிதல்: 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: ரெயில்நலையத்தில் ரூ 198.5 மில்லியன் கள்ளநோட்டுக்களுடன் வந்திறங்கிய 3 பேரை போலீசார் மற்றும் சுங்க இலாகா அதிகாகள் கைது செய்தனர். இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையிலான கள்ள நோட்டு பிடிபடுவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து சுங்க இலாகா அதிகா அம்ரேஷ் ஜெயின் கூறுகையில், சஹாரான்பூரைச் சேர்ந்த முகமது இனாம், அவரது மனைவி பேகம், டெல்லியைச் சேர்ந்த நாசிம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
லாகூலிருந்து டெல்லிக்கு வந்த அவர்களுக்கு எப்படி இந்தக் கள்ளநோட்டுக்கள் கிடைத்தது என்ற முழு விபரம் போலீசாருக்குத் தெயவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications