For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்டாயத் தமிழ்க்கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: மறுதேதியின்றி ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கட்டாயத் தமிழ்க்கல்வியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மறு தேதியின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மெட்க்குலேஷன் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தல் 5 ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

இதை எதிர்த்து பல்வேறு கல்வி நறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தன. வழக்கை நீதிபதிகள் வெங்கடாச்சல ர்த்தி, தினகர், ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாத்து வந்தது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால் வக்கீல்கள் நீதிமன்றப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் யாரும் ஆஜராகவில்லை. இதனால் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜரானார்.

வக்கீல்கள் யாரும் இல்லாததால் நீதிபதி வழக்கை மறுதேதியின்றி ஒத்திவைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X