டான்சி ஊழல் வழக்கு: மீண்டும் விசாரணை துவங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டான்சி ஊழல் வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 3-வது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அன்பழகன் ன்னிலையில் வியாழக்கிழமை துவங்கியது.

டான்சி வழக்கிலிருந்து ஜனவ 13-ம் தேதி ஜெயலலிதாவை விடுவித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தங்கராஜ் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மாநல அரசின் சார்பில் சிறப்பு மனு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. மனுவை விசாத்த உச்சநீதிமன்றம், வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்ததை செல்லாது என்று அறிவித்தது. வழக்கை தொடர்ந்து விசாக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கும் உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சிறப்பு மனு மீதான இறுதி உத்தரவு கொடுக்கப்படும் வரை, டான்சி வழக்கில் தீர்ப்பு கொடுக்கப்படக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இதையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் டான்சி ஊழல் வழக்கு விசாரணை துவங்கியது.

ஜெயலலிதாவைத் தவிர, இந்த வழக்கில், சசிகலா நிடராஜன், ன்னாள் அமைச்சர் கமது ஆசிப், டான்சி தலைவர் மற்றும் நர்வாக இயக்குநிர் சீனிவாசன், அப்போதைய த்திரைப் பதிவு கலெக்டர் நிாகராஜன், அப்போதயை, தல்வருக்கான தன்மைச் செயலாளர் கற்பூர சுந்தராபண்டியன் ஆகியோரும் எதிகளாகச் சேர்க்கப்பட்டள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+